343
ஒரு லட்ச ரூபாய் கட்டினால்  4 லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்...

877
ஃபைவ் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிய தையல் தொழிலாளி ஒருவர் வட்டியுடன் சேர்த்து 6 லட்சம் ரூபாய் வரை செலுத்திய நிலையில், 6 மாத தவணை செலுத்தவில்லை எனக்கூறி நிதி நிறுவ...

194
தாம்பரம் அடுத்துள்ள சேலையூரில் காருக்கான தவணை தொகையை கட்டாததால் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரை சோழ மண்டலம் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனந்தன் என்ற ...

441
கடன் வழங்கும்போது மறைமுகக் கட்டணம் என்பதே இல்லாமல், எல்லாவற்றையும் வாடிக்கையாளருக்கு தெளிவாக தெரிவிக்க வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கடன் தொகையில் பரிசீலனை கட்ட...

1961
கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி  கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை சென்னையில் வைத்து மடக்கிய பாதிக்கப்பட்டவர்கள், ஊருக்கு அழைத்து வந்த தர்ம அடி கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அரங்கேறி...

3501
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 22 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  வந்தவாசியில் சம்சு மொய்தீன் என்பவர்...

1746
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 35 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, நிதி நிறுவன அதிபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...



BIG STORY